முதன்முறையாக கண்ணாடி பிரதிபலிப்பு மூலம் சூரிய ஒளி


பசுமைநாயகன் Pasumai Nayagan
      செப்டம்பர் மாதங்களில் சூரிய ஒளியே கிடைக்காத நார்வேயின் ர்ஜுகன் பகுதியில் முதன்முறையாக கண்ணாடி பிரதிபலிப்பு மூலம் சூரிய ஒளி கொண்டு வரப்பட்டுள்ளது.
        ஜெர்மனில் உருவாக்கப்பட்ட கண்ணாடிகள் சூரிய ஒளியை பெற்று சுமார் 600 சதுர அடி பரப்பளவுக்கு பிரதிபலிக்கும்.சூரியனின் திசைக்கேற்ப தாமாகவே திரும்பும் 3 கண்ணாடிகள் மலை மீது பொருத்தப் பட்டுள்ளன.
.