எச்சரிக்கை..!


Pasumai Nayagan


      10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன்பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான். அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம போனது.அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.



      அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்றார் டாக்டர்,15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான். டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச்சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கு நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும்போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல்


கலந்திருக்கிறது.


     பழ வியாபரிக்கு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார். இனி மேல் ரோடுகளில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே...எச்சரிக்கை